விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் 8-ம் வகுப்பு மாணவி கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சோழம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினியை சீனிவாசன் என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார். பிரியதர்ஷினி உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.