×

எஸ்.பி.பி.யின் மரணம் துக்கத்தை அளித்தாலும் தனது பாடல்கள் மூலம் அவர் வாழ்வார்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமய்யா இரங்கல்

தெலுங்கானா: எஸ்.பி.பி.யின் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமய்யா இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி.யின் மரணம் துக்கத்தை அளித்தாலும் தனது பாடல்கள் மூலம் அவர் வாழ்வார் எனவும் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, எஸ்.பி.பி. மறைந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Chidaramayya ,death ,SBP ,Karnataka , SBP, Death, mourning, condolences to former Karnataka Chief Minister Chidaramayya
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு