×

சீர்காழியில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது!

மயிலாடுதுறை: சீர்காழியில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Sirkazhi , Sirkazhi, Agriculture Bill, protest, 100 people arrested
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்