கொல்கத்தாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது!

மும்பை: கொல்கத்தாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் போலீஸ் நடத்திய சோதனையில் 9 பேரும் பிடிபட்டனர். 14 மடிக்கணினிகள், 17 செல்போன்கள், 3 டி.வி., கார் மற்றும் ரூபாய் 1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: