×

புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,409 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,409 ஆக உயர்ந்துள்ளது. 494 பேர்  உயிரிழந்துள்ளனர்.

Tags : Pondicherry ,victims , Puducherry, 608 people, Corona, the number of victims rose to 25,409
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...