×

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும்: ராகுல்காந்தி

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஜி.எஸ்.டி. அழித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : government ,BJP ,Rahul Gandhi , Central BJP, Agriculture Law, Peasant, Slave, Rahul Gandhi
× RELATED இந்தியாவின் அனைத்து ஜனநாயக...