அரியலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 50 சவரன் கொள்ளை!: மர்மநபர்கள் கைவரிசை

அரியலூர்: அரியலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 50 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சின்னக்கடை தெருவில் ஸ்ரீபாலாஜி தங்கநகைக் கடையில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் நுழைந்துள்ளனர். கடையில் இருந்த செயின், தோடு, வளையல் உள்பட 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

Related Stories: