×

அகமதாபாத் தமிழ்ப்பள்ளி மீண்டும் செயல்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ பன்னீர் செல்வம் கோரிக்கை

சென்னை : அகமதாபாத் தமிழ்ப்பள்ளி மீண்டும் செயல்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர்  செலவம் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், “அகமதாபாத் தமிழ்ப்பள்ளி மூடப்படுமென்ற அறிவிப்பு எனக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளி மீண்டும் செயல்பட மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அன்னைத் தமிழ் மொழியையோ, தமிழர்களையோ மாண்புமிகு அம்மாவின் அரசு ஒருபோதும் கைவிடாது” என பதிவிட்டுள்ளார்.

Tags : Ahmedabad Tamil ,O Panneer Selvam , Ahmedabad, Tamil School, Prime Minister, O Panneer Expenditure, Request
× RELATED அ.தொ.உ.மீ. சார்பில் வேட்பாளரை தேர்வு...