சென்னை: கடந்த 14ம் தேதி முதல் துவக்கப்பட்ட 9வது கூட்டத்தொடரை முடித்து வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முடித்து வைப்பதாக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.