×

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 20 வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட் அனுமதி

சென்னை: தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 20 வழக்குகளை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது தேவைப்பட்டால் மனுதாரரை அனுமதித்துக் கொள்ளளாம். வக்கீல் அலுவலக எழுத்தர்களையும் நீதிமன்ற வாழகத்தில் அனுமதிக்கலாம். மேலும் வழக்குகளில் தேடப்படுபவர்கள் நீதிமன்றங்களில் சரணையலாம் என உயர்நீதிமன்ற நிர்வாக முழு அறிவித்துள்ளது.


Tags : ICC ,courts ,Tamil Nadu , ICourt allowed to hear 20 cases in lower courts in Tamil Nadu
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...