சென்னை: புதிய வேளாண் சட்டங்களை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். விவசாயிகளின் உரிமைகளை தட்டிப் பறிக்கக்கூடிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Tags : Kanimozhi , Welcoming the new agricultural laws is a betrayal of trust by farmers .: Kanimozhi