×

புதிய வேளாண் சட்டங்களை வரவேற்பது விவசாயிகளுக்கு செய்த நம்பிக்கை துரோகம்.: கனிமொழி

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். விவசாயிகளின் உரிமைகளை தட்டிப் பறிக்கக்கூடிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Kanimozhi , Welcoming the new agricultural laws is a betrayal of trust by farmers .: Kanimozhi
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...