குற்றம் ரூ.20,000 லஞ்சம் பெற்ற கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் கைது Sep 24, 2020 கடலூர் மாவட்டம் பஞ்சாயத்து செயலாளர் வட்டத்தூர் கடலூர்: ரூ.20,000 லஞ்சம் பெற்ற கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பள உயர்வு, பணி நிரந்திரம் செய்வதாககூறி மணிகண்டன் என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது