ரூ.20,000 லஞ்சம் பெற்ற கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் கைது

கடலூர்: ரூ.20,000 லஞ்சம் பெற்ற கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பள உயர்வு, பணி நிரந்திரம் செய்வதாககூறி மணிகண்டன் என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Related Stories: