பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு மணல் கொள்ளையா?.: நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு மணல் கொள்ளை நடக்கும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது என்று நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். மணல் கடத்தல் தொடர்பாக விஏஓ மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததற்காக காரணம் என்ன? என்று நெல்லை ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டவிரோதமாக குவாரி அமைத்து மணல் அள்ளுவதை தடுக்க கோரிய வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: