×

கால்நடை பராமரிப்பு துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: கால்நடை பராமரிப்பு துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து முதல்வரின் கடிதத்தை வழங்கினோம் என கூறினார். கால்நடைத்துறை திட்டங்களுக்கு ரூ.1,1440 கோடி நிதி வழங்க கோரிக்கை விடுத்தோம் என கூறினார்.

Tags : Tamil Nadu ,state ,Udumalai Radhakrishnan ,field ,India , Livestock, India, Tamil Nadu, Primary, Radhakrishnan
× RELATED மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்