×

ஆவடியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.: 2 பேர் கைது

சென்னை: சென்னை ஆவடியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் குட்கா கடத்திய ரமேஷ், கருப்பசாமி ஆகிய 2 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Avadi , Seizure of 150 kg of Gutka goods smuggled in a truck in Avadi: 2 arrested
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!