×

என்னைப் பற்றிய தகவல்களை 3-ம் நபருக்கு வழங்கக் கூடாது.: சசிகலா மனு

பெங்களூரு: என்னைப் பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 3-ம் நபருக்கு வழங்கக் கூடாது என்று சசிகலா கூறியுள்ளார். தம்மைப் பற்றிய தகவல்களை வழங்கக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் தொடர்பில்லாத 3-வது நபர்கள் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்கின்றனர் என சசிகலா தெரிவித்துள்ளார்.


Tags : Sasikala Manu , Do not give information about me to 3rd person .: Sasikala Manu
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...