×

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைமீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைமீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. குட்கா பொருட்களை பேரவைக்குள் எடுத்துச் சென்றதால் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Tags : Chennai High Court ,DMK ,MK Stalin , MK Stalin, 18 DMK MLA, Infringement, Interim Prohibition
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...