×

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  24,895-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 487 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : state ,Pondicherry , Pondicherry, in a single day, to 668 people, Corona
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...