×

பட்டுக்கோட்டை அருகே சலீம் என்பவரது உடல் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தோண்டி எடுப்பு

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே சலீம்(42) என்பவரது உடல் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி சலீம் என்பவர் கொரோனாவால் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சலீமின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மருத்துவமனை நிர்வாகம் புதைத்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.


Tags : Saleem ,Pattukottai , The body of Saleem near Pattukottai was exhumed after 2 months
× RELATED வதந்தி, வெறுப்பு பிரச்சாரம்: பாஜக நிர்வாகி கைது