×

போதைப்பொருள் விவகாரம்.: தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்

டெல்லி: போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தீபிகா படுகோன், ஸ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகானுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என  4 நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்புப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.


Tags : actresses ,Deepika Padukone , Drugs: Summoned to 4 actresses including Deepika Padukone
× RELATED மக்களவை தேர்தலால் பிரபாஸ் படத்துக்கு சிக்கல்