தூத்துக்குடி: தட்டார்மடத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 17ம் தேதி இளைஞர் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.