×

புதுச்சேரியில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி மாணவிகள் தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் இன்று தேர்வு நடைபெறுகிறது.


Tags : Puducherry , In Pondicherry, students asked permission to look at a book and write an exam
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது