புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 24,227 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 481-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: