×

ஜெயங்கொண்டம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.3.40 லட்சம் கொள்ளை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.3.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோடாலி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தந்தை வீட்டிற்கு சென்றிருந்தபோது கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது, இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : house ,area ,Jayankondam ,jewelery , jayankondam , jewelry, robbery
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்