விழுப்புரம் அருகே கடன் பிரச்னையில் தாய், மகள் விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் சித்தேரி தரைப்பகுதியில் கடன், குடும்பப் பிரச்னையில் தாய் மற்றும் மகள் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தாய் கவிதா, மகள் பவித்ரா உயிழந்த நிலையில் மறறொரு மகளுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: