×

திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார்? : டெல்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர்!!


டெல்லி : திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார் என டெல்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று வருகை பதிவேடு, சிசிடிவி பதிவு உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர். உளவுத்துறையினர் எனக் கூறி தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து தன்னை சிலர் மிரட்டியதாக குற்றஞ்சாட்டியிருந்தார் கதிர் ஆனந்த்.



Tags : Who ,DMK ,Kadir Anand ,Delhi Chanakyapuri ,investigation , DMK, M.P. , Kathir Anand, Delhi Chanakyapuri, Police, Investigation
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி