×

திருவாரூர் மாவட்டம் கீழ்எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததால் கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிரில் பரவியது

திருவாரூர் : கீழ்எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததால் கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிரில் பரவியது. கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள அடுத்தடுத்த வயல்களுக்கும் பரவியுள்ளது.நீ ரோடு கச்சா எண்ணெய் கலந்து செல்லும் நிலையில், ஓஎன்ஜிசி அதிகாரிகள் இதுவரை பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.



Tags : district ,ONGC ,Thiruvarur , BJP, leader, Murugan, BJP, prosecution...
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது