×

கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக 2014 முதல் 2020 ஜூலை 31ம் தேதி வரை மத்திய அரசு ரூ. 8,970.02 கோடி விடுவித்துள்ளது: மத்திய நீர்வள அமைச்சகம்

டெல்லி: கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக 2014ம் ஆண்டு முதல் 2020 ஜூலை 31ம் தேதி வரை மத்திய அரசு ரூ. 8,970.02 கோடி விடுவித்துள்ளது. இதில் ரூ. 8,915.20 கோடி செலவிடப்பட்டுள்ளது என மக்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வள அமைச்சகம் பதிலளித்துள்ளார்.


Tags : Central Government ,Union Ministry of Water Resources , From 2014 to July 31, 2020, the Central Government will spend Rs. 8,970.02 crore has been released by the Union Ministry of Water Resources
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...