×

நான் என்ன பேசிவிட்டேன் என்று விளக்கம் கேட்கப் போகிறார்?.. எஸ்.ஆர்.பி. கேள்வி

சென்னை: அதிமுக கட்சிக்கு விரோதமாக எதுவும் பேசவில்லை என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் என்ன பேசிவிட்டேன் என்று விளக்கம் கேட்கப் போகிறார் பழனிசாமி என்று காட்டமாக எஸ்.ஆர்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்து அறிக்கை வெளியிட்டவர் முதல்வர் பழனிசாமி. மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பி. வேளாண் சட்டங்களுக்கு எதிராக உரையாற்றினார். சட்டங்களை ஆதரித்து முதல்வரும், எதிர்த்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பி.யும் பேசியதால் குழப்பம் ஏற்பட்டது.


Tags : SRP , Is he going to ask for an explanation of what I said? .. SRP. Question
× RELATED ஓ.எம்.ஆர், எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல்...