×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 55,62,663-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88,935-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,62,66-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88,935-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 44,97,867-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1053 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 75,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்: 1,01,468 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.


Tags : Corona ,India , In India, corona, of victims, of casualties
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...