×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 15,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.24 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 15,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,24,380-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 344 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 33,015-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 9,16,348 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,74,623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 15,738 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...