ஓசூரில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் இன்றே திரண்டதால் பரபரப்பு
08:24 pm Sep 21, 2020 |
ஓசூர்: ஓசூரில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் இன்றே திரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. நாளை காலை 9 மணிக்கு மின்வாரியத்தில் விண்ணப்பிக்க இரவு முதலே விவசாயிகள் திரண்டுள்ளனர்.
Tags : Farmers gather today to get electricity connection in Hosur Tatkal system