×

ஈரோட்டில் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவல்பூந்துறையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சிவக்குமாரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை  வருகின்றனர்.


Tags : Private school teacher ,government school ,Erode , Private school teacher arrested for making fake appointment order for office assistant job in government school in Erode
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...