கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அலட்சியமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் எம்.பி. கண்டனம்

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அலட்சியமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் எம்.பி. கண்டனம் தெரிவித்தார். பிப்.3-ம் தேதி கேரளத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டப்பிடிக்கப்பட்டார் எனவும் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் புகைப்படம் எடுப்பதற்காக ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என கூறினார். அதிபர் டிரம்பை குஜராத்துக்கு அழைத்து சென்று கூட்டத்தைகூட்டி நிகழ்ச்சியை மோடி நடத்தினார் என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிப்பதில் தீவரமாக பாரதிய ஜனதா கட்சி இருந்தது என கூறினார்.

Related Stories: