விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் இதுவரை 9.8 கோடி பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் பணம் பெற்ற 32,000 பேரிடமிருந்து இதுவரை 9.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இதுவரை 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: