மதுராந்தகம்: மதுராந்தகம் தீயணைப்பு நிலையம், வருவாய் துறை நிர்வாகம் இணைந்து, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்து, அப்பகுதியிலுள்ள வென்காட்டீஸ்வர் கோயில் குளத்தில் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமி பிரியா, வட்டாட்சியர் கனிமொழி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் க.குமார், மதுராந்தகம் தீயணைப்பு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அங்குள்ள குளத்தில் ரப்பர் படகு மூலம் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது,