×

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் முயற்சியை முறியடிக்க கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : troops ,border ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, border area, 3,000 soldiers, concentration
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது