டெல்லி: PM CARES நிதியம் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். PM CARES நிதியத்திற்கு யாரும் நன்கொடை தரவேண்டிய கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.