வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார். மேலும், வேளாண் மசோதா தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த அம்சங்களும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: