×

ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகளில் இதுவரை 602 புகார் பெறப்பட்டுள்ளன: சைபர் கிரைம் போலீசார் தகவல்

சென்னை: கடந்த ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகளில் இதுவரை 602 புகார் பெறப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பெறப்பட்ட புகாரில் 57 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது; 250 வழக்குகள் முடியும் தருவாயில் உள்ளது. இணைய மோசடியில் மக்கள் இழந்த ரூபாய் 22.81 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : cybercrime units , 12 Cyber Crime Division, 602 Complaint, Cyber Crime Police
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...