×

கொரோனா காலத்திலும் அரசு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது: முதல்வர் பழனிசாமி உரை.!!

சென்னை: கொரோனா காலத்திலும் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்து நடத்தும் Connect 2020 மாநாட்டில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.


Tags : Government ,Palanisamy ,Corona , Government has attracted more investments during the Corona period: Chief Minister Palanisamy's speech. !!
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...