கேரள, மேற்கு வங்கத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது: நாட்டின் முக்கிய இடங்களில் திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்..!!

திருவனந்தபுரம்: கேரள, மேற்கு வங்கத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 மாநிலத்திலும் 1 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கைதானவர்கள் பதுங்கி இருந்த இடங்களில் ஆயுதங்கள், நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய இடங்களில் திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Related Stories: