×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி!: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456 ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,456 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : state ,Pondicherry ,victims , Puducherry, 543 people, corona, number of victims 22,456
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...