பிறமதத்தினர் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போடாமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கருத்து!

ஹைதராபாத்: பிறமதத்தினர் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போடாமல் ஏழுமலையானை தரிசிக்கலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். ஏழுமலையான் மீது முழு நம்பிக்கையுடன் வரும் பிற மதத்தினர் படிவத்தில் கையெழுத்திட தேவையில்லை. பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைக்கு விரைவில் தேவஸ்தானம் முடிவு கட்டுகிறது.

Related Stories: