×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கு அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் தனியார் பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : teachers ,struggle , Suspension of action against teachers who took part in the struggle against citizenship legislation
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...