திண்டிவனம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, வீரப்பன், அன்பு, நாராயணன், ஆனந்தபாபு ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: