தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே விவசாயிக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டு!: போலீசார் விசாரணை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் விவசாயி அறிவழகனுக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயி அறிவழகனுக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டினை அனுப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: