மேட்டூர் அருகே பாம்பை வெட்டி சமைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டவர் கைது!

சேலம்: மேட்டூர் அருகே பாம்பை வெட்டி சமைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாம்பு கரி சமைத்து சாப்பிட்ட மற்ற 3 பேரை வனத்துறை அதிகாரி பிரகாஷ் தலைமையிலான குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: