குற்றம் மேட்டூர் அருகே பாம்பை வெட்டி சமைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டவர் கைது! Sep 18, 2020 மேட்டூர் சேலம்: மேட்டூர் அருகே பாம்பை வெட்டி சமைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாம்பு கரி சமைத்து சாப்பிட்ட மற்ற 3 பேரை வனத்துறை அதிகாரி பிரகாஷ் தலைமையிலான குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது