×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. பதில் அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ் ஜாமின் கோரிய வழக்கில் விரிவான பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் 2வது முறையாக ஜாமின் கோரி 3 காவலர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.


Tags : CBI ,branch , CBI probes Satankulam father, son murder case Icord branch ordered to reply!
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...