குற்றம் திருச்சியில் கஞ்சா புகைத்த 5 கல்லூரி மாணவர்கள் கைது Sep 18, 2020 கல்லூரி மாணவர்கள் திருச்சி திருச்சி: திருச்சியில் கஞ்சா புகைத்த 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ்(18), அலங்கராஜ் (18), பிரேம்குமார் (18) உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது