திருச்சியில் கஞ்சா புகைத்த 5 கல்லூரி மாணவர்கள் கைது

திருச்சி: திருச்சியில் கஞ்சா புகைத்த 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ்(18), அலங்கராஜ் (18), பிரேம்குமார் (18) உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: